Screen Reader Access     A-AA+
அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு - 600122, காஞ்சிபுரம் .
Arulmigu Kamakshi Amman Temple, Mangadu - 600122, Kancheepuram District [TM001649]
×
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 01:30 PM IST
03:00 PM IST - 08:45 PM IST
01:30 PM IST - 03:00 PM IST
திங்கள், புதன், வியாழன், சனி - காலை 6.00 மணி முதல் 1.30 மணி வரையும் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 8.45 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.
சிறப்பு நாட்களான ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும்.
Pooja Details
1 கோ பூஜை (வெள்ளிக்கவசம் & புடவை)05:00 AM to 05:15 AM IST
2 உஷக்கால பூஜை (வெள்ளிக்கவசம் & புடவை)05:00 AM to 05:15 AM IST
3 காலசந்தி பூஜை (வெள்ளிக்கவசம் ^^ புடவை)09:00 AM to 09:15 AM IST
4 சாயரட்சை பூஜை (வெள்ளிக்கவசம் ^^ புடவை)06:00 PM to 06:15 PM IST
5 அர்த்தஜாம பூஜை (வெள்ளிக்கவசம் & புடவை)09:00 PM to 09:15 PM IST
Temple Service Information
1அருள்மிகு காமாட்சி அம்மன் மூலவர் அபிஷேகம்1200.00
2அருள்மிகு காமாட்சி அம்மன் ஊர்ச்சவர் அபிஷேகம்1000.00
3கோ பூஜை250.00
4அருள்மிகு விநாயகர் அபிஷேகம்1000.00
5அருள்மிகு நவகன்னிகைகள் அபிஷேகம்1000.00
6அருள்மிகு காமாட்சி அம்மன் நவகலச அபிஷேகம்7000.00
7அருள்மிகு காமாட்சி அம்மன் மூலவர் பௌர்ணமி நவகலச ஹோமம் மற்றும் அபிஷேகம்12000.00
8அருள்மிகு காமாட்சி அம்மன் ஊர்ச்சவர் ஊஞ்சல் சேவை500.00
9அருள்மிகு காமாட்சி அம்மன் தங்கரத உலா2000.00
10அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் மூலவர் அபிஷேகம்1000.00
11அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் பிரதோஷ அபிஷேகம் மற்றும் உள் புறப்பாடு1500.00
12அருள்மிகு முருகர் அபிஷேகம்1000.00
13அருள்மிகு முருகர் கிருத்திகை அபிஷேகம்1500.00
14அருள்மிகு வீரபத்திரர் பௌர்ணமி அபிஷேகம்1000.00
15அருள்மிகு வெள்ளீஸ்வரர் திருக்கோயில் சுக்கீர பரிகார ஹோமம்2000.00
16அருள்மிகு வைகுண்ட பெருமாள் மூலவர் அபிஷேகம்1000.00
17அருள்மிகு வைகுண்ட பெருமாள் ஏகாதசி உள்புறப்பாடு750.00
Temple Opening & Closing Timings
06:00 AM IST - 01:30 PM IST
03:00 PM IST - 08:45 PM IST
01:30 PM IST - 03:00 PM IST
திங்கள், புதன், வியாழன், சனி - காலை 6.00 மணி முதல் 1.30 மணி வரையும் பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 8.45 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும். சிறப்பு நாட்களான ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 5.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை திருக்கோயில் நடை திறந்திருக்கும்.